tag:blogger.com,1999:blog-7258499.post113798594349562830..comments2023-10-09T05:39:54.728-05:00Comments on என் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..: என் கேள்விக்கு என்ன பதில்?சீமாச்சு..http://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7258499.post-1139773762299315772006-02-12T14:49:00.000-05:002006-02-12T14:49:00.000-05:00அன்பின் பரஞ்சோதி, ராகவன்,பிரதீப்,பாபிள், தங்கமணி, ...அன்பின் பரஞ்சோதி, ராகவன்,பிரதீப்,பாபிள், தங்கமணி, ராஜ்..<BR/>எல்லோருக்கும் என் நன்றிகள்.. குழந்தைகளிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது...<BR/>அவளுக்கு என்ன எண்ணமோ.. ஒரு அப்பா .. ஒரு அம்மாவுக்கு பதில்...<BR/>ரெண்டுமே அம்மாவாக இருந்தால் நல்லா இருக்குமே.. என்று நினைக்கிறாள் போலும்....<BR/>என்றென்றும் அன்புடன்,<BR/>சீமாச்சு...சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-1138080631397833772006-01-24T00:30:00.000-05:002006-01-24T00:30:00.000-05:00கொஞ்ச நாள் ஒரு குழந்தை தந்தையிடமே கடன் வாங்கி, அவர...கொஞ்ச நாள் ஒரு குழந்தை தந்தையிடமே கடன் வாங்கி, அவரிடமே கொடுத்து தன்னிடம் கொஞ்ச நேரமாவது பேசுங்க என்று சொன்ன கதையை படித்தேன். அதுமாதிரியே உங்க மகளின் கேள்வியும் இருக்குது.பரஞ்சோதிhttps://www.blogger.com/profile/17387360489036926045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-1138057459608087552006-01-23T18:04:00.000-05:002006-01-23T18:04:00.000-05:00//Then Why in the world we need Daddies ???//Nice ...//Then Why in the world we need Daddies ???<BR/>//<BR/><BR/>Nice question!<BR/><BR/>Thanks for the post. :)Thangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-1137999749187204312006-01-23T02:02:00.000-05:002006-01-23T02:02:00.000-05:00இந்தக் காலத்துப் புள்ளைக இன்னும் என்னென்னவோ கேள்வி...இந்தக் காலத்துப் புள்ளைக இன்னும் என்னென்னவோ கேள்விகள் எல்லாம் கேப்பாங்க, தயாரா இருங்க!<BR/><BR/>ராகவன்,<BR/>நீங்க இன்னும் கோமா ஸ்டேஜில இருக்கீங்கன்னு நினைக்கிறேன். இப்ப அப்பாக்கள் எல்லாருக்கும் ஒரே வேலைதான்<BR/><BR/>"வீட்டில் கேள்வி கேக்காத ஒரு ஏ டி எம்"பிரதீப்https://www.blogger.com/profile/14921328192229762571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-1137999524166383312006-01-23T01:58:00.000-05:002006-01-23T01:58:00.000-05:00உண்மையிலேயே தமிழில் அப்பாவுக்கு பல பொறுப்புகள் கொட...உண்மையிலேயே தமிழில் அப்பாவுக்கு பல பொறுப்புகள் கொடுக்கப் பட்டுள்ளன.<BR/><BR/>ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே - பெற்று ஒரு பிள்ளையை பொறுப்பாக எல்லாருக்கும் காட்டுவது தாயின் கடன் (பெற்றுப் போடுவது மட்டுமல்ல).<BR/><BR/>சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே - இதுதாங்க ஒங்க பொறுப்பு. இதுக்கு நான் விளக்கம் சொல்ல வேண்டியதில்லை.<BR/><BR/>இதைப் பலபேரு புரிஞ்சிக்கிறதே இல்லைன்னு நெனைக்கிறேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-1137992343687001502006-01-22T23:59:00.000-05:002006-01-22T23:59:00.000-05:00நெத்தியடி கேள்வி.உங்க மகள் மிகவும் புத்திச்சாலி பெ...நெத்தியடி கேள்வி.<BR/><BR/>உங்க மகள் மிகவும் புத்திச்சாலி பெண்.<BR/><BR/>என் மகளுக்கு ஒரு வயது தான் ஆகிறது, பேச ஆரம்பித்ததும் என்ன என்ன கேட்க போகிறாரோ என்று பயமாக இருக்குது. அதான் இப்போவே அவருடன் அதிக நேரம் செலவழிக்கிறேன், இப்போவே சின்ன சின்ன பாடங்கள் சொல்லி கொடுக்கிறேன்.<BR/><BR/>ஒரு பெண், மகளாக இருந்தாலும் சரி, தாயாக இருந்தாலும் சரி, அவர்களின் தியாகங்கள் முன்னால் ஆண்கள் ஒன்றுமே இல்லை.பரஞ்சோதிhttps://www.blogger.com/profile/17387360489036926045noreply@blogger.com