tag:blogger.com,1999:blog-7258499.post115237895352548119..comments2023-10-09T05:39:54.728-05:00Comments on என் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..: 21. இராவணன்.. இராமர் கிட்டே.. ஏன் தோத்தார் .. தெரியுமா?சீமாச்சு..http://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7258499.post-1153588457333039902006-07-22T12:14:00.000-05:002006-07-22T12:14:00.000-05:00தெய்வங்க அவர்.தெய்வங்க அவர்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-1152585516439285072006-07-10T21:38:00.000-05:002006-07-10T21:38:00.000-05:00//வாழ்க்கையிலே மறக்கக்கூடாத பாடம். இல்லையா? ஆமாம் ...//வாழ்க்கையிலே மறக்கக்கூடாத பாடம். இல்லையா? <BR/><BR/>ஆமாம் துளசியக்கா... அதை சொல்லிக் கொடுத்தவரும் மாணவ சமுதாயத்தின் மேலே எவ்வளவு நம்பிக்கை வெச்சிருந்தார் பார்த்தீங்களா?<BR/><BR/>நன்றி மா சிவகுமார். எப்படி நாம ரெண்டு பேரும் ஒரே நேரத்தில் காவல்துறை பற்றி கட்டுரைகள் எழுதினோம் பாருங்க..<BR/><BR/>நன்றி ரங்கா..உங்கள் தமிழாசிரியர் உங்களுக்கு வகுப்பிலேயே இதைச் சொல்லிக்குடுத்திருக்கார்.<BR/>நமக்குத்தான்சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-1152584816308177932006-07-10T21:26:00.000-05:002006-07-10T21:26:00.000-05:00சீமாச்சு,அருமையான பாடம். இராமாயணம் பற்றி பள்ளியில...சீமாச்சு,<BR/><BR/>அருமையான பாடம். இராமாயணம் பற்றி பள்ளியில் படிக்கும் போது கேட்டது இது. 'விபீஷணன் மட்டும் அல்ல, சுக்ரீவன் இல்லையென்றால் வாலியை முறியடிக்க இராமனால் முடிந்திருக்காது. அதே போல லக்ஷ்மணனின் துணை இல்லாமல் இராமனால் பதினான்கு வருட வனவாசமும் அனுபவித்திருக்க முடியாது' என்று என் தமிழாசிரியர் சொல்லியிருக்கிறார். சகோதரர் (அல்லது நெருங்கிய நண்பர்கள்) இல்லாமல் தனி மனிதனாக வெற்றியடைந்தவர்களை ரங்கா - Rangahttps://www.blogger.com/profile/13239952029231528768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-1152498348640556582006-07-09T21:25:00.000-05:002006-07-09T21:25:00.000-05:00சீமாச்சு,சரியான பாடம். காவல் நிலையங்களிலும் இப்படி...சீமாச்சு,<BR/><BR/>சரியான பாடம். காவல் நிலையங்களிலும் இப்படி நல்ல ஆன்மாக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். உள்ளே நுழைபவர்களை குரங்கு கை பூமாலையாகப் பிய்த்துப் போடும் விதமாகவே நம்முடைய காவல் நிலையங்களும் நீதி முறைகளும் இருக்கின்றன. <BR/><BR/>அன்புடன்,<BR/><BR/>மா சிவகுமர்மா சிவகுமார்https://www.blogger.com/profile/09493318158950197272noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-1152428279773764352006-07-09T01:57:00.000-05:002006-07-09T01:57:00.000-05:00உங்க நல்ல காலம்தான் அப்படி ஒருத்தர் அன்னிக்கு அங்க...உங்க நல்ல காலம்தான் அப்படி ஒருத்தர் அன்னிக்கு அங்கே இருந்துருக்கார்.<BR/><BR/>வாழ்க்கையிலே மறக்கக்கூடாத பாடம். இல்லையா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-1152391800264246802006-07-08T15:50:00.000-05:002006-07-08T15:50:00.000-05:00Really nice :) A good man.Really nice :) A good man.Anonymousnoreply@blogger.com