tag:blogger.com,1999:blog-7258499.post3179955847225280013..comments2023-10-09T05:39:54.728-05:00Comments on என் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..: 115. சீமாச்சுவின் தாம்பூலம் -- 02 மார்ச்சு 2011சீமாச்சு..http://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-7258499.post-85150249425194244042011-04-30T06:47:09.884-05:002011-04-30T06:47:09.884-05:00தொகுப்புகள் ரசிக்கும்படி இருந்தன. பாராட்டுக்கள்.தொகுப்புகள் ரசிக்கும்படி இருந்தன. பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-866767922039083202011-03-10T23:40:51.952-05:002011-03-10T23:40:51.952-05:00குற்றம் சாட்டுவது என்பது ஒருவரிடம் சென்று "நீ...குற்றம் சாட்டுவது என்பது ஒருவரிடம் சென்று "நீ குற்றம் செய்தாய் " என்று சொல்வது. குற்றம் சுமத்துவது அந்த நபர் இல்லாத போது அவர்தான் குற்றம் செய்தார் என்று பிறர் நம்புவது போல சொல்வது.சுவாமி பட்சானந்தாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-86910960439898853832011-03-08T13:26:49.412-05:002011-03-08T13:26:49.412-05:00// ரொம்பநாள் எனக்கு அவர் என்ன சொல்கிறாரென்று புரிய...// ரொம்பநாள் எனக்கு அவர் என்ன சொல்கிறாரென்று புரியவில்லை.. குற்றம் சாட்டுவதற்கும், குற்றம் சுமத்துவதற்கும் என்ன வித்தியாசம் என்று யாராவது சிம்பிளா விளக்கினால் தேவலை..//<br /><br />???????????????????????????.....Unknownhttps://www.blogger.com/profile/10789361767577052981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-28885685349007265492011-03-06T00:47:39.263-05:002011-03-06T00:47:39.263-05:00நல்லம்நல்லம்john danushanhttps://www.blogger.com/profile/16013096456701476949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-10206937302988346952011-03-03T00:32:47.596-05:002011-03-03T00:32:47.596-05:00//Ramachandranusha said...
அந்த முறத்தை இப்படி பா...//Ramachandranusha said...<br /><br />அந்த முறத்தை இப்படி பாஸ் பண்ணுங்க, சம்மந்தமே இல்லாமல் ரெண்டாவது படம்<br /> எதுக்குன்னு சீமாச்சு முதுகுல அதாலையே ஒண்ணு வைக்கலாம் ;-)<br />//<br /><br />இந்த டெசிஷன் எனக்கு ரொம்ப புச்சிருக்கு :))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-49368745486885397502011-03-02T21:31:18.812-05:002011-03-02T21:31:18.812-05:00//ப்ரியாமணிக்கு வேற யாரோ காப்புரிமை வெச்சிருக்கிறத...//ப்ரியாமணிக்கு வேற யாரோ காப்புரிமை வெச்சிருக்கிறதா ஒரு தகவல்...<br />//<br /><br />பழமை அடுத்த இடுகையிலிருந்து தப்ஸிக்கு மாறிடலாம்னு இருக்கேன்.. அங்கேயும் கூட்டம் ஜாஸ்திதான்.. இருந்தாலும்... தப்ஸி தப்ஸிதான்..<br /><br />“அந்தச் சாவலை அறுக்கச்சொன்னேனே.. அறுத்திட்டீயளா?”சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-24875594068457749022011-03-02T21:29:50.948-05:002011-03-02T21:29:50.948-05:00@நட்புவலை,
மாலா.. நீங்க வந்தது ரொம்ப சந்தோஷம். என...@நட்புவலை,<br /><br />மாலா.. நீங்க வந்தது ரொம்ப சந்தோஷம். என்ன இருந்தாலும் மயிலாடுதுறை பதிவர் இல்லியா..சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-50355706182948534772011-03-02T21:29:02.704-05:002011-03-02T21:29:02.704-05:00@பொன்சந்தர்,
மட்டர் பன்னீர் எனக்கும் பிடிக்கும். ச...@பொன்சந்தர்,<br />மட்டர் பன்னீர் எனக்கும் பிடிக்கும். சமயங்களில் அதில் இருக்கும் பட்டாணியின் மெல்லிதான தித்திப்பை ரசித்திருக்கிறேன்.<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !!சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-34478187116593298662011-03-02T21:28:00.536-05:002011-03-02T21:28:00.536-05:00//அரசூரான் said...
//எனக்கு “வாராது வந்த மாமணி” அவ...//அரசூரான் said...<br />//எனக்கு “வாராது வந்த மாமணி” அவர்// யாருண்ணே பிரியாமணி-யா?<br />//<br /><br />எங்க அண்ணனைச் சொன்னேன் ராஜா.. பிரியாமணிக்கு நம்ம பதிவர் “தளபதி நசரேயன்” காப்புரிமை வெச்சிருக்கிறதா பழமை சொல்றாரு.. அதனால தப்ஸிக்கு மாற முடிவு செஞ்சிட்டேன்சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-5324457436861375942011-03-02T21:26:40.042-05:002011-03-02T21:26:40.042-05:00//அரசூரான் said...
அண்ணே, முறத்துடன் உள்ள பெண் படம...//அரசூரான் said...<br />அண்ணே, முறத்துடன் உள்ள பெண் படம் (யாருண்ணே அந்த ஓவியர்) அருமை. கெ.பி நிச்சயம் பாராட்டுவார்கள்//<br /><br />அரசூர், இப்பல்லாம் பதிவு எழுதும் போதே கெ,பிக்கு பயந்து பயந்துதான் படம் செலக்ட் பண்றது.. <br /><br />அந்த முறத்துடன் கூடிய பெண் படம் நல்லாருந்தது. சமீபத்துல விகடனில் இருந்து சுட்டது. ஒரு சிறுகதைக்குப் படமாப் போட்டிருந்தாங்க.. நமக்குப் பயன்படுமேன்னு சேமித்திருந்தேன். சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-50934682329536517662011-03-02T21:24:08.617-05:002011-03-02T21:24:08.617-05:00//வழிப்போக்கன் - யோகேஷ் said...
சீமாச்சு அண்ணே : ந...//வழிப்போக்கன் - யோகேஷ் said...<br />சீமாச்சு அண்ணே : நலமா...<br />//<br /><br />வாங்க யோகேஷ், இப்பத்தான் மாயவரத்து மகளிர் அணி தலைவி, சீமாச்சுவை முறத்தாலே சாத்தலாம்னு கமெண்ட் போடறாங்க.. சந்தடி சாக்குல நீங்க வேற வந்து நலம் விசாரிக்கிறீங்களே.. குசும்புதானே..சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-74971129473433771182011-03-02T21:22:32.295-05:002011-03-02T21:22:32.295-05:00//Ramachandranusha said...
துள்ஸ், அந்த முறத்தை இப...//Ramachandranusha said...<br />துள்ஸ், அந்த முறத்தை இப்படி பாஸ் பண்ணுங்க, சம்மந்தமே இல்லாமல் ரெண்டாவது படம்<br />எதுக்குன்னு சீமாச்சு முதுகுல அதாலையே ஒண்ணு வைக்கலாம் ;-)//<br /><br />உஷா, வாங்க.. வாங்க .. வருகைக்கு நன்றி.. இரண்டாவது படத்துல இருக்குறவங்க நம்ம தமிழ்நாட்டு வாக்காளர். என்னை மாதிரி தேர்தல் குறித்து நியாயமாகக் கவலைப்படுற ஒரு சாதாரண வாக்காளப் பொதுஜனம். :)சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-82271546903611649712011-03-02T21:20:32.084-05:002011-03-02T21:20:32.084-05:00// துளசி கோபால் said...
அந்த முதல் படம் அற்புதம்! ...// துளசி கோபால் said...<br />அந்த முதல் படம் அற்புதம்! முறத்தோடு இருக்கும் பெண்ணை நானும் சுட்டுக்கிட்டேன்.<br />//<br />துளசியக்கா.. உங்களுக்கு இல்லாததா.. நானே அந்தப் படத்தை விகடனில் இருந்து தான் சுட்டேன். யார் வரைந்ததுன்னு கவனிக்க மறந்துட்டேன்.. நல்ல படம்.சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-1653055064126322162011-03-02T19:48:58.167-05:002011-03-02T19:48:58.167-05:00ப்ரியாமணிக்கு வேற யாரோ காப்புரிமை வெச்சிருக்கிறதா ...ப்ரியாமணிக்கு வேற யாரோ காப்புரிமை வெச்சிருக்கிறதா ஒரு தகவல்...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-20602659565045448022011-03-02T12:46:50.324-05:002011-03-02T12:46:50.324-05:00மிக அருமை .மிக அருமை .natpu valaihttps://www.blogger.com/profile/00492631317786048204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-77422538240936679812011-03-02T06:34:12.127-05:002011-03-02T06:34:12.127-05:00அனுபவங்கள் அருமை...
பச்சை பட்டாணியும், பன்னீரும் ...அனுபவங்கள் அருமை...<br /><br />பச்சை பட்டாணியும், பன்னீரும் (Cheese - தமிழ்-ல பாலாடைக் கட்டி-ன்னு நினைக்கிறேன்)சேர்த்து வட இந்தியாவில் மட்டர்பன்னீர்-ன்னு சப்ஜி தந்தூரி ரொட்டிக்கு கொடுப்பார்கள்.... அட்டகாசமாக இருக்கும்Ponchandarhttps://www.blogger.com/profile/05362584078937798620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-4363533498132606342011-03-02T00:16:40.515-05:002011-03-02T00:16:40.515-05:00உங்க கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல அஞ்சா நெஞ்சன் ...உங்க கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல அஞ்சா நெஞ்சன் அழகிரி சென்னை விமான நிலையத்தில் காத்திருக்கிறார்.<br /><br />அப்போ இந்த முறை மயிலாடுதுறையில் மாபெரும் பிரபல பதிவர்கள் சந்திப்புன்னு சொல்லுங்க.அரசூரான்https://www.blogger.com/profile/12753084752659311585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-66137281590914018882011-03-02T00:13:15.658-05:002011-03-02T00:13:15.658-05:00//எனக்கு “வாராது வந்த மாமணி” அவர்// யாருண்ணே பிரிய...//எனக்கு “வாராது வந்த மாமணி” அவர்// யாருண்ணே பிரியாமணி-யா?அரசூரான்https://www.blogger.com/profile/12753084752659311585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-26051285178327443972011-03-02T00:12:07.531-05:002011-03-02T00:12:07.531-05:00அண்ணே, முறத்துடன் உள்ள பெண் படம் (யாருண்ணே அந்த ஓவ...அண்ணே, முறத்துடன் உள்ள பெண் படம் (யாருண்ணே அந்த ஓவியர்) அருமை. கெ.பி நிச்சயம் பாராட்டுவார்கள்.அரசூரான்https://www.blogger.com/profile/12753084752659311585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-69610453177374094442011-03-01T23:40:50.942-05:002011-03-01T23:40:50.942-05:00சீமாச்சு அண்ணே : நலமா...சீமாச்சு அண்ணே : நலமா...ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-5319167606475951082011-03-01T23:23:15.166-05:002011-03-01T23:23:15.166-05:00துள்ஸ், அந்த முறத்தை இப்படி பாஸ் பண்ணுங்க, சம்மந்த...துள்ஸ், அந்த முறத்தை இப்படி பாஸ் பண்ணுங்க, சம்மந்தமே இல்லாமல் ரெண்டாவது படம்<br />எதுக்குன்னு சீமாச்சு முதுகுல அதாலையே ஒண்ணு வைக்கலாம் ;-)Ramachandranushahttps://www.blogger.com/profile/05627828866294681870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-82728113990948683852011-03-01T22:45:02.692-05:002011-03-01T22:45:02.692-05:00அந்த முதல் படம் அற்புதம்! முறத்தோடு இருக்கும் பெண்...அந்த முதல் படம் அற்புதம்! முறத்தோடு இருக்கும் பெண்ணை நானும் சுட்டுக்கிட்டேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com