tag:blogger.com,1999:blog-7258499.post5114176531168824355..comments2023-10-09T05:39:54.728-05:00Comments on என் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..: 103. கருணையே உருவமான நமது குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல்சீமாச்சு..http://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-7258499.post-88691614510107763412010-09-17T07:31:46.419-05:002010-09-17T07:31:46.419-05:00சீமாச்சுஜி, தொடர்பதிவை மறந்துட்டீங்களே?
http://kg...சீமாச்சுஜி, தொடர்பதிவை மறந்துட்டீங்களே?<br /><br />http://kgjawarlal.wordpress.comJawaharhttps://www.blogger.com/profile/07816549905052705265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-90112829764497023202010-09-16T01:47:06.312-05:002010-09-16T01:47:06.312-05:00தண்டனைகள் கடுமையானாதான் குற்றங்கள் குறையும். இங்கே...தண்டனைகள் கடுமையானாதான் குற்றங்கள் குறையும். இங்கே தலைகீழாக அல்லவா நடக்கிறது,.சகோதரன் ஜெகதீஸ்வரன்https://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-78285819248618027882010-09-13T12:08:35.713-05:002010-09-13T12:08:35.713-05:00@கோவி அண்ணா
//பின்குறிப்பு : குற்றவாளிகள் மற்றும் ...@கோவி அண்ணா<br />//பின்குறிப்பு : குற்றவாளிகள் மற்றும் பாதிப்பு அடைந்தோரில் எனக்கு உறவினர்கள் என்று யாரும் கிடையாது//<br /><br />குற்றவாளிகளுக்கு நான் பின்னூட்டியதும் இல்லை என்று கூட டிஸ்கி போடுவீங்க போல இருக்கு? :)<br /><br />//கோவி ஐயா, உங்கள் பின்குறிப்பு உங்கள் வெள்ளை உள்ளத்தைக் (Honesty and transparency) காண்பிக்கிறது. இதற்காக மட்டுமே நான் மதிக்கும் தமிழ்ப்பதிவர்கள் லிஸ்டில் நீங்கள் Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-61496314441790084932010-09-12T23:27:23.740-05:002010-09-12T23:27:23.740-05:00உருவம் - அஃறிணை
உரு - பொதுத்திணை
உருவானவர் - உயர்த...உருவம் - அஃறிணை<br />உரு - பொதுத்திணை<br />உருவானவர் - உயர்திணைபழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-77041499557457317422010-09-12T21:40:16.987-05:002010-09-12T21:40:16.987-05:00//பின்குறிப்பு : குற்றவாளிகள் மற்றும் பாதிப்பு அடை...//பின்குறிப்பு : குற்றவாளிகள் மற்றும் பாதிப்பு அடைந்தோரில் எனக்கு உறவினர்கள் என்று யாரும் கிடையாது.//<br /><br />கோவி ஐயா, உங்கள் பின்குறிப்பு உங்கள் வெள்ளை உள்ளத்தைக் (Honesty and transparency) காண்பிக்கிறது. இதற்காக மட்டுமே நான் மதிக்கும் தமிழ்ப்பதிவர்கள் லிஸ்டில் நீங்கள் நீண்டகாலமாக இருக்கிறீர்கள்...சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-39343892805579036222010-09-12T21:37:41.074-05:002010-09-12T21:37:41.074-05:00//ரைட்டு ஆனா .... என்னா சொல்றது... தப்புதேன்
//
அ...//ரைட்டு ஆனா .... என்னா சொல்றது... தப்புதேன்<br />//<br /><br />அபிஅப்பா, வாங்க.. வல்லவன் வகுப்பதே சட்டமாக மாறுகிறது. நல்லவர் நினைப்பதும் சட்டமாக மாறும் காலம் வரவேண்டும்..சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-74794509976178637722010-09-12T21:35:42.613-05:002010-09-12T21:35:42.613-05:00கோவியாரே.. வாங்க..
//சில குற்றவாளிகளுக்கு கருணை ம...கோவியாரே.. வாங்க.. <br />//சில குற்றவாளிகளுக்கு கருணை மனு செய்யும் உரிமை இல்லை என்று நீதிபதிகள் தீர்ப்பு எழுத வேண்டியது தானே//<br /><br />குடியரசுத்தலைவருக்குக் கருணைமனு செய்வதென்பது மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் அடிப்படை உரிமையென்று நினைக்கிறேன்.<br /><br />நீதிபதிகள் தீர்ப்பில் அவ்வாறெல்லாம் எழுதி அவர்களுக்கு அந்த உரிமையை மறுக்க முடியாது..<br /><br /><br />குடியரசுத்தலைவரின் கருணைமனு சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-45000739261492644582010-09-12T21:29:06.875-05:002010-09-12T21:29:06.875-05:00//ஆனா, மேல சொன்னது பூத்ததுமாதிரித் தெரியலையே?? வெட...//ஆனா, மேல சொன்னது பூத்ததுமாதிரித் தெரியலையே?? வெடிச்சது மாதிரி அல்ல இருக்கு??//<br /><br />இந்தக் குற்றங்களைப் பற்றி நான் முன்னர் படித்திருக்கிறேன். நம் நாட்டில் நீதி ரொம்ப தாமதப்படுத்தப் படுகிறது. இந்தக் குற்றங்களைப் படித்த போதே இவர்கள் இந்த சமுதாயத்தில் வாழத் தகுதியற்றவர்கள் என்று தான் அப்பொழுது பெரும்பான்மையான மக்கள் நினைத்தார்கள். இவர்களை இவ்வளவு நாட்கள் உயிருடன் விட்டு வைத்ததே தவறுதான். <brசீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-59633020832050341382010-09-12T21:25:09.773-05:002010-09-12T21:25:09.773-05:00//கருணையே உருவான //
உருவான அப்படீன்னாலும் உருவமான...//கருணையே உருவான //<br /><br />உருவான அப்படீன்னாலும் உருவமான அப்படீன்னாலும் ஒண்ணு தானுங்களே..<br />எனக்கு ஒண்ணும் வித்தியாசம் தெரிலீங்களே...<br /><br />உங்க ஐயா காளமேகத்துக்கிட்டே கேட்டுச் சொல்லுங்களேன்..சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-80519870262418773532010-09-12T20:05:56.088-05:002010-09-12T20:05:56.088-05:00//குடியரசுத்தலைவரின் கருணை அதி்ர்ச்சியாக இருக்கிறத...//குடியரசுத்தலைவரின் கருணை அதி்ர்ச்சியாக இருக்கிறது. மரணதண்டனைகளே.. rarest of the rare cases க்கு மட்டும் வழங்கப்பட்ட நிலைகளில், இந்த தண்டனைக்குறைப்பு கவலைக்குரியதாக இருக்கிறது.<br /><br /><br />அப்ஸல்குரு, கசாப் போன்ற தீவிரவாதிகளையும் முக்கியமாக தர்மபுரி மாணவிகள் எரிப்புக் கொலைகாரர்களையும் மன்னிக்கும் முயற்சிகளுக்கு முன்னோட்டமாகத்தான் இது தெரிகிறது.<br /><br />குடியரசுத்தலைவரின் கருணைமனு என்ற கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-43555208996801105992010-09-12T19:44:17.605-05:002010-09-12T19:44:17.605-05:00ரைட்டு ஆனா .... என்னா சொல்றது... தப்புதேன்ரைட்டு ஆனா .... என்னா சொல்றது... தப்புதேன்அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-63980552122820543552010-09-12T19:37:31.354-05:002010-09-12T19:37:31.354-05:00//கருணையே உருவமான....//
கருணையே உருவான அப்படின்னு...//கருணையே உருவமான....//<br /><br />கருணையே உருவான அப்படின்னுதான் சொல்றது.... அதென்ன உருவமான?? அப்ப மனசுல கருணை இல்லையோ??பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-15418205004380774032010-09-12T19:35:09.261-05:002010-09-12T19:35:09.261-05:00என் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு.
//சட்டம் தன் க...என் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு.<br /><br />//சட்டம் தன் கடமையை மட்டும் செய்யட்டும் .. குற்றவாளிகளுக்கு யாருடைய கருணையும் தேவையில்லை.//<br /><br />ஆனா, மேல சொன்னது பூத்ததுமாதிரித் தெரியலையே?? வெடிச்சது மாதிரி அல்ல இருக்கு??பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-8679268899827923752010-09-12T19:33:26.970-05:002010-09-12T19:33:26.970-05:00அண்ணனை வழி மொழிகிறேன்!!!அண்ணனை வழி மொழிகிறேன்!!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.com