tag:blogger.com,1999:blog-7258499.post602729806884161014..comments2023-10-09T05:39:54.728-05:00Comments on என் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..: 101. சீமாச்சுவின் தாம்பூலம் - 07 ஆகஸ்ட் 2010சீமாச்சு..http://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-7258499.post-12219867456379920722010-09-06T07:58:04.651-05:002010-09-06T07:58:04.651-05:00சுவையான பதிவு.
தப்பா நினைக்காதீங்க, "நானா இரு...சுவையான பதிவு.<br />தப்பா நினைக்காதீங்க, "நானா இருந்தா அந்தக் குழந்தையை தத்து எடுத்திருப்பேன்'னு சொல்றது சுலபம். சிவா தம்பதியரின் மனநிலை எப்படி இருந்ததோ? பொதுவாக பேபர் வொர்க் முடிஞ்சதும் பின்வாங்க அனுமதிக்க மாட்டார்கள்; தயங்கும் பெற்றோர் கிட்டே குழந்தையைக் கொடுப்பானேனு முடிவு செஞ்சிருக்கலாம்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-27647420657369573172010-09-04T01:11:12.891-05:002010-09-04T01:11:12.891-05:00சீமாச்சுஜி, இளம் பிராய நினைவுகளை எழுதச் சொல்லி நண்...சீமாச்சுஜி, இளம் பிராய நினைவுகளை எழுதச் சொல்லி நண்பர் ஜெகதீஸ்வரன் அழைத்திருந்தார். எழுதியிருக்கிறேன். நீங்க தொடரலாமே?<br /><br />http://kgjawarlal.wordpress.comJawaharhttps://www.blogger.com/profile/07816549905052705265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-49769766742624649132010-08-22T02:47:57.041-05:002010-08-22T02:47:57.041-05:00//
பழமைபேசி SAID..
நாந்தான் தாத்தாவோட முதல் பின்...//<br /><br /> பழமைபேசி SAID..<br />நாந்தான் தாத்தாவோட முதல் பின்தொடர்வோன்(FOLLOWER)...<br />//<br />நான் மூணாவது...ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-90845715566717948782010-08-22T02:33:30.862-05:002010-08-22T02:33:30.862-05:00அண்ணே : நான் படித்த சமயத்திலும் இந்த பனிப்போர் உண்...அண்ணே : நான் படித்த சமயத்திலும் இந்த பனிப்போர் உண்டு...ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-75366346719090255662010-08-12T21:14:17.952-05:002010-08-12T21:14:17.952-05:00//சீமாச்சு, எங்கேயோ சுற்றி இங்கே வந்தேன். நீங்க 10...//சீமாச்சு, எங்கேயோ சுற்றி இங்கே வந்தேன். நீங்க 100 பதிவுகள் கண்ட மூத்த பதிவர்னு தெரியாம போச்சே! அடாடா, ரொம்ப மிஸ் பண்ணிட்டேன் போல இருக்கு.<br /><br />வெல் டன், கன்கிராட்ஸ்!//<br /><br />அண்ணா, உங்களை மாதிரி ஜாம்பவான் பார்வையெல்லாம் நம்ம மேலே படுவதே ஒரு பெரிய்ய ஆசிர்வாதம் தானே..<br /><br />நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும்..சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-11619731352504641172010-08-12T15:03:01.435-05:002010-08-12T15:03:01.435-05:00சீமாச்சு, எங்கேயோ சுற்றி இங்கே வந்தேன். நீங்க 100 ...சீமாச்சு, எங்கேயோ சுற்றி இங்கே வந்தேன். நீங்க 100 பதிவுகள் கண்ட மூத்த பதிவர்னு தெரியாம போச்சே! அடாடா, ரொம்ப மிஸ் பண்ணிட்டேன் போல இருக்கு.<br /><br />வெல் டன், கன்கிராட்ஸ்!லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-53917273494313444142010-08-09T22:19:56.888-05:002010-08-09T22:19:56.888-05:00நீங்க ரொம்ப வித்தியாசமான ஆளு, சார்.நீங்க ரொம்ப வித்தியாசமான ஆளு, சார்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-10381900148225351422010-08-09T21:25:07.755-05:002010-08-09T21:25:07.755-05:00// நாகை சிவா said...
கண்ணுக்கு நல்ல குளிர்ச்சி... ...// நாகை சிவா said...<br />கண்ணுக்கு நல்ல குளிர்ச்சி... <br />ஜில்லுனு இருக்கு ;))))//<br /><br />படம் போடும் போது உங்களைத்தான் நெனச்சிக்கிட்டேன்.. புலிக்கு இப்ப கல்யாணம் ஆயிடிச்சே.. இந்தப் படமெல்லாம் புடிக்காதோன்னு ஒரு வினாடி நெனச்சதைச் சொல்லாம இருக்க முடியலை..சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-70503144468527438802010-08-09T21:23:41.311-05:002010-08-09T21:23:41.311-05:00//தாத்தா தான் உலகின் மூத்த பதிவர் என நினைக்கிறேன்:...//தாத்தா தான் உலகின் மூத்த பதிவர் என நினைக்கிறேன்:-))//<br /><br />உலகின் மூத்த தமிழ்ப் பதிவரும் கூட.. செம்மொழி மாநாட்டில் கூப்பிட்டு ஒரு விருது கொடுத்திருக்கலாம்..<br /><br />அடுத்த செம்மொழி மாநாட்டில் செஞ்சிடுவோம்.சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-870683495142466772010-08-09T21:22:14.085-05:002010-08-09T21:22:14.085-05:00//முனிசிபல் ஸ்கூல் நேஷனல் ஸ்கூல் அப்படிங்கறது எப்ப...//முனிசிபல் ஸ்கூல் நேஷனல் ஸ்கூல் அப்படிங்கறது எப்பவுமே ரஜினி கமல் ரசிகர் கூட்டத்து முட்டல் மோதல் மாதிரி இருக்கத்தான் செய்யும் எனக்கென்னவோ இது கொஞ்சம் இம்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸினை கொண்டு வந்து விடுதுன்னும் சொல்லலாம்! ரெண்டு ஸ்கூல்லயும் மிக அருமையான ஆசிரியர்கள் இருக்கிறாங்க ரொம்ப சுவாரஸ்யமாக பாடம் நடத்துறாங்க என்பது நிதர்சனம் ! :)//<br /><br />அது அதுவேதான் ராஜா!! என்ன பண்றது.. புத்திக்குத் சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-42813391887368335832010-08-09T21:20:20.802-05:002010-08-09T21:20:20.802-05:00//ஆனாலும் பேப்பர் ஒர்க் எல்லாம் முடிந்த பின் இப்பட...//ஆனாலும் பேப்பர் ஒர்க் எல்லாம் முடிந்த பின் இப்படி செய்திருக்க கூடாது.//<br />ரொம்ப நன்றி அபிஅப்பா !!சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-27206023646194274962010-08-09T12:28:44.904-05:002010-08-09T12:28:44.904-05:00முனிசிபல் ஸ்கூல் நேஷனல் ஸ்கூல் அப்படிங்கறது எப்பவு...முனிசிபல் ஸ்கூல் நேஷனல் ஸ்கூல் அப்படிங்கறது எப்பவுமே ரஜினி கமல் ரசிகர் கூட்டத்து முட்டல் மோதல் மாதிரி இருக்கத்தான் செய்யும் எனக்கென்னவோ இது கொஞ்சம் இம்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸினை கொண்டு வந்து விடுதுன்னும் சொல்லலாம்! ரெண்டு ஸ்கூல்லயும் மிக அருமையான ஆசிரியர்கள் இருக்கிறாங்க ரொம்ப சுவாரஸ்யமாக பாடம் நடத்துறாங்க என்பது நிதர்சனம் ! :)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-38802808963808755582010-08-09T12:22:17.613-05:002010-08-09T12:22:17.613-05:00//நாகை சிவா said...
கண்ணுக்கு நல்ல குளிர்ச்சி...//நாகை சிவா said...<br /><br /> கண்ணுக்கு நல்ல குளிர்ச்சி.... ஜில்லுனு இருக்கு ;)))) //<br /><br />வயசாகிட்டால இப்பிடித்தான் ! நான் உங்களை சொல்லல போட்டோவ சொன்னேன் பாஸ் :)))))))))))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-84128569374513480932010-08-09T03:04:28.427-05:002010-08-09T03:04:28.427-05:00101 மொய் :)101 மொய் :)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-89311228564608368522010-08-09T03:04:12.762-05:002010-08-09T03:04:12.762-05:00கண்ணுக்கு நல்ல குளிர்ச்சி.... ஜில்லுனு இருக்கு ;))...கண்ணுக்கு நல்ல குளிர்ச்சி.... ஜில்லுனு இருக்கு ;))))நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-81867463538165206902010-08-08T23:28:51.754-05:002010-08-08T23:28:51.754-05:00தாத்தா தான் உலகின் மூத்த பதிவர் என நினைக்கிறேன்:-)...தாத்தா தான் உலகின் மூத்த பதிவர் என நினைக்கிறேன்:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-89785242731267345462010-08-08T23:27:37.135-05:002010-08-08T23:27:37.135-05:00ஆகா பழமைபேசி அய்யா நீங்க தாத்தாவுக்கு மட்டுமா முதல...ஆகா பழமைபேசி அய்யா நீங்க தாத்தாவுக்கு மட்டுமா முதல் பின் தொடர்வோன்???:-)))))) சும்மா லூலூலாய்க்கு!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-10343715992620961202010-08-08T23:26:24.332-05:002010-08-08T23:26:24.332-05:00அண்ணே நம்ம பள்ளி பசங்களுக்கு முனிசிபல் பசங்க மேலயு...அண்ணே நம்ம பள்ளி பசங்களுக்கு முனிசிபல் பசங்க மேலயும் அவங்களுக்கு நம்ம மேல ஒரு கோவமும் ஆரம்பகாலத்தில் இருந்தே அக்னிநட்சத்திரம் கார்திக் பிரபு போல ஒரு இது இருந்துகிட்டு தான் இருக்கு. ஆனாலும் தலைமைசெயலர் அந்தஸ்து வரை உயர்ந்த திரு. சொக்கலிங்கம் போன்ற ஐஏஎஸ் அதிகாரிகளை உண்டாக்கியது அந்த பள்ளி என்பதை மறக்கவும் முடியாது.அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-61156768011248154642010-08-08T23:24:30.760-05:002010-08-08T23:24:30.760-05:00நாந்தான் தாத்தாவோட முதல் பின்தொடர்வோன்(follower).....நாந்தான் தாத்தாவோட முதல் பின்தொடர்வோன்(follower)...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-31635803590882495072010-08-08T23:24:10.115-05:002010-08-08T23:24:10.115-05:00பாவம் அந்த குழந்தை. இது பற்றி விவாதிக்க கூட இயலவில...பாவம் அந்த குழந்தை. இது பற்றி விவாதிக்க கூட இயலவில்லை. ஆனால் என் கருத்து அந்த பெற்றோர் இத்தனை வருடம் குழந்தையின்மை பற்றிய கவலையில் இருந்துவிட்டு திரும்பவும் குழந்தை பற்றிய கவலையே பட்டுகொண்டிருக்க வேண்டுமா என்பது என் எண்ணம். ஆனாலும் பேப்பர் ஒர்க் எல்லாம் முடிந்த பின் இப்படி செய்திருக்க கூடாது.அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-66018436691690487552010-08-08T23:18:02.285-05:002010-08-08T23:18:02.285-05:00This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.com