tag:blogger.com,1999:blog-7258499.post752984539675837899..comments2023-10-09T05:39:54.728-05:00Comments on என் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..: 84. அண்ணலும் நோக்கினார்; அவளும் நோக்கினாள்சீமாச்சு..http://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-7258499.post-18215120792684016902009-08-06T23:11:49.533-05:002009-08-06T23:11:49.533-05:00அண்ணா..
கல்லாதான் சொற்காமுறுதல் ங்கிற திருக்குறள்...அண்ணா..<br /><br />கல்லாதான் சொற்காமுறுதல் ங்கிற திருக்குறள் பற்றி எழுதியிருக்கேன்.(கையளவு பழுத்த கல்லாமை). நீங்களும் உங்க ரசிகர்களும் அதையும் ஒரு கை பாருங்களேன்?<br /><br />http://kgjawarlal.wordpress.comJawaharhttps://www.blogger.com/profile/07816549905052705265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-28243633445639626862009-08-03T21:51:18.894-05:002009-08-03T21:51:18.894-05:00//KRS பதில்கள் வருமுன்னு தெரியும், வந்தாலும் எனக்க...//KRS பதில்கள் வருமுன்னு தெரியும், வந்தாலும் எனக்கு எதுவும் புரியாதுன்னும் தெரியும்.<br />//<br /><br />ஸ்ரீராம்.. கேயாரெஸ் பதில்கள் புரியலையா? அவரை விடத் தெளிவா யாரும் எழுத முடியாது ராஜா.. இன்னொரு தடவை படிச்சிப் பாரு ராஜா, புரியும்...<br /><br />மீனா, ஸ்னேகா distractions இல்லாம படிச்சிப் பார்த்தால் எல்லாம் புரியும் :)சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-81067421454273092062009-08-03T14:57:32.963-05:002009-08-03T14:57:32.963-05:00அன்பின் வாசன்
இப்ப புரியுதா நான் ஏன் ஆஜர் மட்டும் ...அன்பின் வாசன்<br />இப்ப புரியுதா நான் ஏன் ஆஜர் மட்டும் போட்டேன்னுன்னு? KRS பதில்கள் வருமுன்னு தெரியும், வந்தாலும் எனக்கு எதுவும் புரியாதுன்னும் தெரியும்.<br />Beer இல்லாத இடத்தில் Irish காரனுக்கு என்ன வேலை? அதனால்தான் வெறும் ஆஜர் மட்டும் போட்டுட்டு Me the Escape<br />என்றும் அன்புடன்<br />பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-33046955718252857812009-08-02T23:08:25.694-05:002009-08-02T23:08:25.694-05:00//முகமூடி said...
ஒற்றை வரியில் இவ்வளவு விஷயங்களா...//முகமூடி said... <br />ஒற்றை வரியில் இவ்வளவு விஷயங்களா? ஜவஹர், சீமாச்சு, கேயாரஸ் மூவருக்கும் நன்றி.<br /><br />அப்புறம் மீனா சினேகா அப்படின்னு எல்லாம் நடு நடுல சொல்றீங்களே? அவங்க எல்லாம் யாரு?<br />//<br /><br />அண்ணா.. முகமூடியண்ணா !! வாங்க வாங்க.. ரொம்ப நாளாச்சு உங்க பின்னூட்டம் வாங்கி.. <br /><br />“புண்ணியம் செய்தனமே.. மனமே..” அப்ப்டீன்னு மனசு பாட ஆரம்பிச்சிடிச்சி..<br /><br />தயவுசெஞ்சு சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-77821355807733438282009-08-02T22:07:25.507-05:002009-08-02T22:07:25.507-05:00ஒற்றை வரியில் இவ்வளவு விஷயங்களா? ஜவஹர், சீமாச்சு, ...ஒற்றை வரியில் இவ்வளவு விஷயங்களா? ஜவஹர், சீமாச்சு, கேயாரஸ் மூவருக்<b>கும்</b> நன்றி.<br /><br />அப்புறம் மீனா சினேகா அப்படின்னு எல்லாம் நடு நடுல சொல்றீங்களே? அவங்க எல்லாம் யாரு?முகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-27124353672785769032009-08-02T21:37:35.516-05:002009-08-02T21:37:35.516-05:00கேயாரெஸ்,
//அண்ணலு"ம்" நோக்கினான் என்று ...கேயாரெஸ்,<br />//அண்ணலு"ம்" நோக்கினான் என்று இராமனை முதலில் சொல்வது போல் தெரியுது! அப்புறம் தான் அவளு"ம்" நோக்கினாள் என்பது போல் இருக்கு!<br /><br />ஆனால் அப்படி இல்லை! அவள் தான் முதலில் நோக்கினாள்! :)<br />//<br /><br />நல்ல விளக்கம் !! நாங்க கேயாரெஸ் வேலை, நான் எழுதறதில்லை ந்னு நெனச்சேன்.. எப்படியோ நல்ல பல விளக்கங்கள் உங்கள் வழியாகக் கிடைத்தது..<br /><br />நன்றி!!சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-56488857200362736802009-08-02T21:33:11.198-05:002009-08-02T21:33:11.198-05:00//சென்ற பின்னூட்டத்தில் இப்படிச் சொன்னது சினேகா+மீ...//சென்ற பின்னூட்டத்தில் இப்படிச் சொன்னது சினேகா+மீனா-வை! <br />உங்க இராமாயண வெளக்கத்தை அல்ல! :)))<br />//<br /><br />பார்த்துட்டீங்கல்ல. நான் மீனாவைப் பார்த்தேன்.. மீனாவுக்குக் கல்யாணம் ஆகிட்டுது. <br />நீங்க சினேகாவைப் பார்த்த முஹூர்த்தம் சினேகாவுக்கும் கல்யாணம் ஆகிட்டுதுன்னா என்ன பண்றது ? நிறைய பதிவர் பேச்சுலர்கள் தாடி வளர்க்க ஆரம்பிச்சிருவாங்க..சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-7749683811704407252009-08-02T21:30:54.913-05:002009-08-02T21:30:54.913-05:00//மனதில் ஈரம் சுரக்க வேண்டும் என்றால் (அலர்மேல்) ம...//மனதில் ஈரம் சுரக்க வேண்டும் என்றால் (அலர்மேல்) மங்கை பார்வை பட வேண்டும்!<br /><br />//<br /><br />என்ன ஒரு அனுபவபூர்வமான வரிகள் !! பதிவுக்கு வந்து இடுகையை ஆராய்ந்து விளக்கும் அளித்த..<br /><br />“எங்கள் இணைய ஆழ்வார்” கேயாரெஸ் அவர்களை வருக வருக என வரவேற்று அமர்கிறேன்..சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-74235005710592170782009-08-02T19:41:32.177-05:002009-08-02T19:41:32.177-05:00சீமாச்சு அண்ணன் சொன்னது போல் அவள் பார்த்து விட்டதை...சீமாச்சு அண்ணன் சொன்னது போல் அவள் பார்த்து விட்டதை அவனு"ம்" பார்த்து விட்டான்! அதனால் தான் கம்பர் "உம்" வைத்தார்!<br /><br />ஆனால் அந்த "உம்"-மை இராமனுக்கு ஏன் முதலில் வைத்தார் என்றால்....<br /><br />அவள் பார்வை கடைக் கண்" பார்வை தான்! "முழுக் கண்" பார்வை அல்ல!<br /><br />அதனால் "முழுக் கண்" பார்வை பார்த்த அண்ணலை முன்னால் வைத்து = அண்ணலு"Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-66635138793083331792009-08-02T19:30:19.870-05:002009-08-02T19:30:19.870-05:00அதாச்சும் இராமன் முனிவரின் வேள்வி காக்க இராட்சசர்க...அதாச்சும் இராமன் முனிவரின் வேள்வி காக்க இராட்சசர்களை அழித்த வெற்றியில் இருக்கிறான்! அந்த வெற்றி மிதப்பில் தான் சுயம்வரத்துக்கு வருகிறான்! <br /><br />அவன் நெஞ்சில் வெற்றி தான் குடி கொண்டிருக்கு! காதல் எப்போது குடி கொள்ளும்? காற்று வீசினால் தானே?<br /><br />பூவோட பேச காற்று வீச வேண்டும் அல்லவா?<br />மனதில் ஈரம் சுரக்க வேண்டும் என்றால் (அலர்மேல்) மங்கை பார்வை பட வேண்டும்!<br /><br />தாயார் பார்வை Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-31963100212320799032009-08-02T18:45:28.330-05:002009-08-02T18:45:28.330-05:00யார் முதலில் நோக்கியது?
அண்ணலா? அவளா??
அண்ணலு&quo...யார் முதலில் நோக்கியது?<br />அண்ணலா? அவளா??<br /><br />அண்ணலு"ம்" நோக்கினான் என்று இராமனை முதலில் சொல்வது போல் தெரியுது! அப்புறம் தான் அவளு"ம்" நோக்கினாள் என்பது போல் இருக்கு!<br /><br />ஆனால் அப்படி இல்லை! அவள் தான் முதலில் நோக்கினாள்! :)<br /><br />எண்ண அரு நலத்தினாள் இணையள் நின்றுழி<br />கண்ணொடு கண்ணிணை கவ்வி ஒன்றை ஒன்று<br />உண்ணவும் நிலை பெறாது உணர்வும் ஒன்றிட<br />அண்ணலுKannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-89152154878639562272009-08-02T18:40:05.985-05:002009-08-02T18:40:05.985-05:00//மையறு மலரின் நீங்கி, யான் செய் மாதவத்தின் வந்து
...//மையறு மலரின் நீங்கி, யான் செய் மாதவத்தின் வந்து<br />செய்யவள் இருந்தாள் என்று செழுமணிக்கொடிகள்// <br /><br />//ஐயனை ஒல்லை வாவென்று அழைப்பது போன்றதம்மா !!//<br /><br />ஆக, செய்யவள் சீதை உனக்காக வெயிட்டிங்! மாடத்தில் வெயிட்டிங்! ஸோ, நீ ஒல்லை வா என்று கொடிகளே மெசேஜ் அனுப்புது! <br /><br />இதுல இருந்தே தெரியலையா, இது திட்டமிட்ட சந்திப்பு-ன்னு? :)<br />சீதை மாடத்தில் நிற்க,<br />அதைக் கொடிகள் Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-74454563566262422242009-08-02T18:34:59.660-05:002009-08-02T18:34:59.660-05:00இப்போ முனைவர். அண்ணல் இராமபத்ராச்சாரியார் அவர்களின...இப்போ முனைவர். அண்ணல் இராமபத்ராச்சாரியார் அவர்களின் மாணவர், திருமிகு சீமாச்சு அவர்களின் விளக்கத்துக்கு வருவோம்! :)<br /><br />//அவரும்” என்ற வார்த்தைக்கு என்ன பொருள்? “அவர் என்னைப் பார்த்தார்” என்ற பொருள் மட்டுமா? “நான் அவரைப் பார்த்ததை அவர் பார்த்தார்” என்ற பொருள் வருகிறதில்லையா?//<br /><br />இது விளக்கம்! :)<br />இன்னும் கொஞ்ச நேரத்தில் சீமாச்சு அண்ணன் என் கிட்ட மாட்டப் போறாரு! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-3977133998439036072009-08-02T18:29:30.516-05:002009-08-02T18:29:30.516-05:00முதற்கண் திட்டமிட்டு சைட் அடிப்பதில் தவறொன்றும் இல...முதற்கண் திட்டமிட்டு சைட் அடிப்பதில் தவறொன்றும் இல்லையே! :)<br /><br />அதனால் ஆக்சிடெண்ட்டாக இராமனும் சீதையும் நோக்கிக் கொண்டார்கள் என்ற விளக்கம் சுவைக்கு வேணுமானால் சரி! ஆனால் அடியேன் அதுக்கு "உம்" போட மாட்டேன்! அது புலவர் கீரனே ஆனாலும் :)<br /><br />அவனு"ம்" சைடில் வந்தான்! இவனு"ம்" சைடில் வந்தான்! வண்டி இடித்து விட்டது! எனவே "உம்" என்பது ஆக்சிடெண்ட் Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-19125217470034317482009-08-02T18:17:02.948-05:002009-08-02T18:17:02.948-05:00//அடியேனு"ம்" நோக்கினேன்!//
சென்ற பின்ன...//அடியேனு"ம்" நோக்கினேன்!//<br /><br />சென்ற பின்னூட்டத்தில் இப்படிச் சொன்னது சினேகா+மீனா-வை! <br />உங்க இராமாயண வெளக்கத்தை அல்ல! :)))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-24242554960401704172009-08-02T18:15:52.474-05:002009-08-02T18:15:52.474-05:00சாரி சீமாச்சுண்ணே! இப்போ தான் வர முடிஞ்சுது! அதுக்...சாரி சீமாச்சுண்ணே! இப்போ தான் வர முடிஞ்சுது! அதுக்குள்ள விகடனுக்கும் யோசனை குடுத்து முடிச்சிட்டீங்க! :)<br /><br />பதிவை அண்ணனு"ம்" நோக்கினீர்!<br />அடியேனு"ம்" நோக்கினேன்! <br />சூப்பரு! அருமையான வர்ணனை!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-28473169182671566492009-07-29T22:43:31.447-05:002009-07-29T22:43:31.447-05:00//பதிவைவிட சீமாச்சுவின் மனசாட்சி ரசித்து சிரிக்க வ...//பதிவைவிட சீமாச்சுவின் மனசாட்சி ரசித்து சிரிக்க வைத்துவிட்டது.<br />very good.<br />//<br /><br />வாங்க கௌதமன். என்ன பண்றது? அப்புறம் கேயாரெஸ் வந்து ஏதாவது விவகாரமா சொன்னப்புறம் மன்னிப்பு கேக்கறதுக்கு பதிலா முன்னாடியேக் கேட்டுடலாம்னுதான்..<br /><br />என்ன சரிதானே !!சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-44581720664506632962009-07-29T09:00:10.045-05:002009-07-29T09:00:10.045-05:00பதிவைவிட சீமாச்சுவின் மனசாட்சி ரசித்து சிரிக்க வைத...பதிவைவிட சீமாச்சுவின் மனசாட்சி ரசித்து சிரிக்க வைத்துவிட்டது.<br />very good.<br /><br />engalblog.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-36827733963954034972009-07-27T22:04:01.349-05:002009-07-27T22:04:01.349-05:00//நானெல்லாம் மூத்த பதிவர் இல்லை ஐயா. சாதாரண இளைய ப...//நானெல்லாம் மூத்த பதிவர் இல்லை ஐயா. சாதாரண இளைய பதிவர் தான்//<br /><br />நம்பிட்டோம்...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-65855843512491856892009-07-27T21:55:33.867-05:002009-07-27T21:55:33.867-05:00//நான் வெறும் ஆஜர் மட்டும் போட்டுக்குறேன்
என்றும்...//நான் வெறும் ஆஜர் மட்டும் போட்டுக்குறேன் <br />என்றும் அன்புடன்<br />பாஸ்டன் ஸ்ரீராம்//<br /><br />அட்டண்டென்ஸ் மார்க் பண்ணிக்கிட்டேன் ராஜா.. எப்ப பதிவைப் படிக்கிறாப்போல ஐடியா?சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-24710973864281695332009-07-27T21:54:28.156-05:002009-07-27T21:54:28.156-05:00//சரி.. இப்ப என்ன தான் சொல்ல வறீங்கனு கேட்கலாம் னு...//சரி.. இப்ப என்ன தான் சொல்ல வறீங்கனு கேட்கலாம் னு பார்த்தால் இப்படி சினேகா படத்தை போட்டு வாய் மூட வச்சுட்டீங்களே அண்ணாச்சி :)<br /><br />//<br /><br />ராஜா.. சினேகா படத்தை மட்டும் பாக்கக்கூடாது. மேலேயும் கீழேயும் என்ன எழுதியிருக்குன்னு படிக்கோணும்..<br /><br />அப்பத்தான் புரியும்..<br /><br />சினேகாவுக்கும் சீதைக்கும் ஆரம்ப எழுத்து ‘S' என்பதால் மட்டுமே பொருத்தமாக இருக்கட்டுமே என்று சினேகா சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-32183504136189328272009-07-27T21:51:51.081-05:002009-07-27T21:51:51.081-05:00//இலக்கியயத்தில் வரும் இனிதான காட்சிக்கு இன்னும் இ...//இலக்கியயத்தில் வரும் இனிதான காட்சிக்கு இன்னும் இனிதான விளக்கங்களை தந்து இருக்கிறீர்கள். வலையின் இன்னொரு பக்கத்தையும் (கவனிக்க #உம்#) பார்ப்பதில் சந்தோசம்<br /><br />//<br />வாங்க குரும்பையூர் மூர்த்தி சார். கம்பராமாயணத்துக்கெல்லாம் விளக்கவுரை எழுதறோமே.. என்ன மாதிரி வரவேற்பு இருக்குமோ என்று தயங்கித் தயங்கித்தான் எழுதினேன்.. <br /><br />படித்துப் பாராட்டியமைக்கு நன்றி..சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-41287678196371500082009-07-27T21:49:45.557-05:002009-07-27T21:49:45.557-05:00//உங்களைப் போன்ற மூத்த பதிவாளர்களின் வலையில் நான் ...//உங்களைப் போன்ற மூத்த பதிவாளர்களின் வலையில் நான் விழுவதில் மெத்த மகிழ்ச்சி.//<br />ஜவஹர், என் பதிவுக்கு முதல் முறை வருகை தந்தமைக்கு நன்றி..<br /><br />நானெல்லாம் மூத்த பதிவர் இல்லை ஐயா. சாதாரண இளைய பதிவர் தான். வயசு இப்பத்தான் (காதைக் கொண்டாங்க !!) ஆகுது..<br /><br />அதுக்குள்ள மூத்த பதிவராக்கிடாதீங்க !!சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-88688407991810852972009-07-27T13:43:20.319-05:002009-07-27T13:43:20.319-05:00நான் வெறும் ஆஜர் மட்டும் போட்டுக்குறேன்
என்றும் அ...நான் வெறும் ஆஜர் மட்டும் போட்டுக்குறேன் <br />என்றும் அன்புடன்<br />பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-35598109818268435162009-07-27T06:16:58.000-05:002009-07-27T06:16:58.000-05:00சரி.. இப்ப என்ன தான் சொல்ல வறீங்கனு கேட்கலாம் னு ப...சரி.. இப்ப என்ன தான் சொல்ல வறீங்கனு கேட்கலாம் னு பார்த்தால் இப்படி சினேகா படத்தை போட்டு வாய் மூட வச்சுட்டீங்களே அண்ணாச்சி :)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.com