tag:blogger.com,1999:blog-7258499.post8194310587238899895..comments2023-10-09T05:39:54.728-05:00Comments on என் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..: 79. பதிவுலக கிசுகிசு - முடிஞ்சால் கண்டுபிடிங்க!!சீமாச்சு..http://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-7258499.post-39091531885896993312009-05-17T22:13:00.000-05:002009-05-17T22:13:00.000-05:00இஃகி இஃகி இஃகி இஃகி:-))))இஃகி இஃகி இஃகி இஃகி:-))))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-37112693748849616312009-05-16T11:33:00.000-05:002009-05-16T11:33:00.000-05:00தகவலுக்கு நன்றி.அவரைப் போய்க் கண்டுகிட்டு வருகிறேன...தகவலுக்கு நன்றி.அவரைப் போய்க் கண்டுகிட்டு வருகிறேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-80550373372765746002009-05-14T03:09:00.000-05:002009-05-14T03:09:00.000-05:00பழமைபேசிக்கு ஏற்கனவே செந்தழல் ரவி வாழ்த்து தெரிவித...பழமைபேசிக்கு ஏற்கனவே செந்தழல் ரவி வாழ்த்து தெரிவித்து பதிவு போட்டிருக்கிறார்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-65694688380489926442009-05-14T01:48:00.000-05:002009-05-14T01:48:00.000-05:00வாழ்த்துகள் பழமைபேசி.வாழ்த்துகள் பழமைபேசி.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-44205472995725655452009-05-13T23:25:00.000-05:002009-05-13T23:25:00.000-05:00இரட்டை வாழ்த்துக்கள் :)இரட்டை வாழ்த்துக்கள் :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-61070580476802104202009-05-13T23:14:00.000-05:002009-05-13T23:14:00.000-05:00இஃகி இஃகி!!
இனி அவரு இப்படித்தான் ரெண்டு குழந்தை...இஃகி இஃகி!!<br /><br /><br />இனி அவரு இப்படித்தான் ரெண்டு குழந்தைகளையும் பார்த்து சிரிக்கணுமா<br /><br />ரைட்டு!<br /><br />வாழ்த்துக்கள் பழமைபேசி :)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-803064088625869112009-05-13T22:09:00.000-05:002009-05-13T22:09:00.000-05:00ரெட்டை வாழ்த்து(க்)கள்.ரெட்டை வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-35350771569106595822009-05-13T21:19:00.000-05:002009-05-13T21:19:00.000-05:00பழைமைக்கு இரட்டை வாழ்த்துகள். என்ன பேரு வச்சிருக்...பழைமைக்கு இரட்டை வாழ்த்துகள். என்ன பேரு வச்சிருக்காருங்க? <br /><br />என் சார்பா வாழ்த்த அவருக்கிட்ட சொல்லிடுங்க. <br /><br />\\இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்துள்ளன\\ சினேகா படத்த பார்த்தப்பவே நினைச்சேன். :-))குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-9177777952018094192009-05-13T21:18:00.000-05:002009-05-13T21:18:00.000-05:00வாழ்த்துக்கள் பழமையார்.வாழ்த்துக்கள் பழமையார்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-27420634115907326832009-05-13T21:12:00.000-05:002009-05-13T21:12:00.000-05:00//அழைத்து நல்ல செய்தியை பகிர்கிராரா என்று பார்ப்போ...//அழைத்து நல்ல செய்தியை பகிர்கிராரா என்று பார்ப்போம்...<br />//<br /><br />வெற்றி தென்பாண்டி ஐயா.. நல்ல சேதி தான் காற்றிலேயே வந்திட்டுதே.. அப்புறம் என்ன அவர் வேற அழைத்துச் சொல்லணும்னு எதிர்பார்க்கிறீங்க? சும்மா நீங்களே கூப்பிட்டு வாழ்த்திடுங்க...<br /><br />இல்லேன்னா உங்க தொலைபேசி சொல்லுங்க .. குழந்தைகளுக்குத் தாய்மாமன் முறையில் நான் கூப்பிட்டுச் சொல்லிடறேன்.. சம்மதம்தானே !!!<br /><br />அன்புடன்<சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-22407746027374749462009-05-13T21:09:00.000-05:002009-05-13T21:09:00.000-05:00// ஆகாய நதி said...
பதிவர் பழமைபேசிக்கு இரட்டைக் ...// ஆகாய நதி said... <br />பதிவர் பழமைபேசிக்கு இரட்டைக் குழந்தையா? நான் கூறியது சரியா?<br /><br />அப்படியெனில் குழந்தை பிறந்துவிட்டதா?<br /><br />//<br /><br />நீங்க சொன்னது கரெக்ட்தான்.. ஆனால் கேள்வி “குழந்தை<B>கள்</B> பிறந்து விட்டனவா?” என்று பன்மையில் கேட்டிருக்க வேண்டும்.. <br /><br />இந்த மாதிரியெல்லாம் தமிழ்ல தப்பு பண்ணீனா, பழமைபேசி ஐயாவுக்கு சினம் வரலாம்.. (ஆனா.. இப்ப கண்டுக்க மாட்டாருங்க !சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-60946918089853548962009-05-13T21:07:00.000-05:002009-05-13T21:07:00.000-05:00எல்லோரும் சரியாவே ஊகிச்சிக்கிட்டிருக்கீங்க !!! “பழ...எல்லோரும் சரியாவே ஊகிச்சிக்கிட்டிருக்கீங்க !!! “பழம்பெரும் பதிவர் நம்ம பழமைபேசி அவர்கள் தான் <A HREF="http://maniyinpakkam.blogspot.com/2009/05/blog-post_12.html" REL="nofollow">http://maniyinpakkam.blogspot.com/2009/05/blog-post_12.html</A>அவருக்கு இன்று காலை இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.. தாயும், சேய்களும், புது அக்காவும் நலமே..சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-66032645658310049202009-05-13T20:55:00.000-05:002009-05-13T20:55:00.000-05:00பழமையார் மறுபடியும் அப்பாவாகிறார் என்று தெரியும்.....பழமையார் மறுபடியும் அப்பாவாகிறார் என்று தெரியும்...'இரட்டை' வரவு என்று தெரியாது...அழைத்து நல்ல செய்தியை பகிர்கிராரா என்று பார்ப்போம்...<br /><br />தென் பாண்டிvetrihttps://www.blogger.com/profile/09283855844871364051noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-23646886920972289632009-05-13T20:52:00.001-05:002009-05-13T20:52:00.001-05:00பதிவர் பழமைபேசிக்கு இரட்டைக் குழந்தையா? நான் கூறிய...பதிவர் பழமைபேசிக்கு இரட்டைக் குழந்தையா? நான் கூறியது சரியா?<br /><br />அப்படியெனில் குழந்தை பிறந்துவிட்டதா?ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-36391646108448174742009-05-13T20:52:00.000-05:002009-05-13T20:52:00.000-05:00இரட்டை இலை குழந்தை - களுக்கு ரொம்ப பிடிக்கும் அப்ப...இரட்டை இலை குழந்தை - களுக்கு ரொம்ப பிடிக்கும் அப்படின்னு பழமையான கருத்து ஒன்னு பேசிக்குவாங்களே, அது சரிதானாநிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-19117618386074587102009-05-13T20:33:00.000-05:002009-05-13T20:33:00.000-05:00//என்னோட சிற்றறிவுக்கு இது ரொம்ப அதிகம். அடுத்த மு...//என்னோட சிற்றறிவுக்கு இது ரொம்ப அதிகம். அடுத்த முறை தொலைபேசும் போது யாரென்று சொல்லி விடவும்//<br />Conf போட்டே சொல்லிருங்க..ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-16688615032483191172009-05-13T20:25:00.000-05:002009-05-13T20:25:00.000-05:00என்னோட சிற்றறிவுக்கு இது ரொம்ப அதிகம். அடுத்த முறை...என்னோட சிற்றறிவுக்கு இது ரொம்ப அதிகம். அடுத்த முறை தொலைபேசும் போது யாரென்று சொல்லி விடவும்<br />என்றும் அன்புடன்<br />Boston ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-69117955382082588762009-05-13T19:58:00.000-05:002009-05-13T19:58:00.000-05:00இஃகி இஃகி!!
ஆனா உங்களோட செய்தி ஓடையை முழுசா தரக்க...இஃகி இஃகி!!<br /><br />ஆனா உங்களோட செய்தி ஓடையை முழுசா தரக்கூடாதா? ரீடரில் அரைகுறையாக வருதே..இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com