Wednesday, December 28, 2005

Will be coming back shortly..

அன்புள்ள நண்பர்களுக்கு,
எனக்குத் தோன்றுவதை மீண்டும் எழுதத் துவங்கலாம் என்று இருக்கிறேன். தமிழ் எழுத்துரு கணிணியில் போட்டாகிவிட்டது..எழுத ஆரம்பிப்பதுதான் பாக்கி. கூடிய விரைவில் செய்யலாம்.
இனி என்றும்....

இன்பக் காற்று வீசட்டும்.
எட்டுத்திக்கும் பரவட்டும்.
மனிதப்பூக்கள் மலரட்டும்.
மனங்கள் இன்னும் விரியட்டும்.
குற்றம் குற்றம் குறையட்டும்.
சுற்றம் சுற்றம் வாழட்டும்.
வட்டம் வட்டம் விரியட்டும்.
வானம் தொட்டு வளரட்டும்.


கூடுமான வரையில்..
நல்லதையே எண்ணுவோம். நல்ல முறையில் எழுதுவோம் என நம்புகிறேன். பார்ப்போம் எப்படி செல்கிறது என்று.

அடுத்த பதிவு மிக விரைவில்.
என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு.